சார்லஸ் பாப்பேஜ்
இங்லாந்து நாட்டில், 1791-ல் பிறந்தார். கணக்கு என்றால் இவருக்கு பிரியம்.
இயந்திர கணிப்பான் (கால்குலேட்டர்) மற்றும் கணினியை முதலில் உருவாக்கினார்.
கணினியின் தந்தை என்று அழைக்கப்-படுகிறார்.
கண் குறைகளை ஆராயும் கருவி ஒன்றையும் உருவாக்கினார்.