புட்டியில் உள்ள மீன்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தன. சுற்றி உள்ள அனைத்தையும் பார்த்து ரசித்தன.
பின்பு சிறுவன் அந்த புட்டியை மேஜையில் வைத்துவிட்டு ஓடினான்.
சிறிது நேரத்தில் மற்றொரு சிறுவன் வந்து டி.வி. போட்டு பார்த்துக் கொண்டிருந்தான்.
மீன்கள் அந்த டி.வியை கவனித்தன.
“எவ்ளோ வெளிச்சமா அழகா இருக்கு” என்று வியந்தன.
சில நாட்களில் மீன்களை நோய் தாக்கியது. அவைகளால் வேற்று நீரில் வாழ முடியவில்லை.
அதைப் பார்த்த சிறுவன், அவனுடைய அப்பாவை அழைத்து காண்பித்தான்.