மழை தரும் மரம்

சூரிய வெப்பம் கடல் நீரை ஆவியாக மாற்று-கிறது.

நீராவி மேலே போய் மேகமாக மாறுகிறது.

how cloud forms

மரங்கள் காற்றின் தன்மையை மாற்று-கிறது.

அந்த காற்று மேகத்தை மீண்டும் மழையாக மாற்றுகிறது.

இது ஒரு இயற்கை சுழற்சி.

மரங்கள் நிறைய வளர்ப்போம்,
மனிதனை காப்போம்

Pages: 1 2 3 4

© 2020 – 24 Tamilini. All rights reserved. No part can be reproduced.

Up ↑