பூமியின் பல மண் அடுக்குகள் அந்த நீரை வடி-கட்டியது.
நீர் சுத்தம் ஆனது.
பல வகை மண்ணிண் சத்துகள் அதில் கலந்தன.
பின்பு அந்த நீர் ஆழத்தில் தேங்கியது.
பூமியில் துளை போட்டு, அதை நாம் எடுத்து குடிக்-கிறோம்.
அந்த மண்ணின் சத்துகள் நம்மை ஆரோக்-யமாக வைக்கிறது.
*சுலபமாக வாசிக்க பெரிய வார்த்தைகள் “-” குறியால் பிரிக்கப் பட்டுள்ளது.