மழை தரும் மரம்

பூமியின் பல மண் அடுக்குகள் அந்த நீரை வடி-கட்டியது.

நீர் சுத்தம் ஆனது.

how sand filters water

பல வகை மண்ணிண் சத்துகள் அதில் கலந்தன.

பின்பு அந்த நீர் ஆழத்தில் தேங்கியது.

பூமியில் துளை போட்டு, அதை நாம் எடுத்து குடிக்-கிறோம்.

Easy science tamil article for kids

அந்த மண்ணின் சத்துகள் நம்மை ஆரோக்-யமாக வைக்கிறது.


*சுலபமாக வாசிக்க பெரிய வார்த்தைகள் “-” குறியால் பிரிக்கப் பட்டுள்ளது.

Pages: 1 2 3 4

© 2020 – 24 Tamilini. All rights reserved. No part can be reproduced.

Up ↑